×

பொன். மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : பொன். மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. காதர்பாடசா தொடர்ந்த வழக்கில் ஆவணங்களை உச்சநீதிமன்ற பதிவாளர் சமர்ப்பித்தார். பதிவாளர் சமர்ப்பித்த ஆவணங்களை பொன்.மாணிக்கவேல், காதர்பாட்சா பெற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. முன்ஜாமீன் வழக்கு நடக்கும்போதே பொன்.மாணிக்கவேல் கைது செய்ததாக முன்னாள் டிஸ்பி காதர்பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.


Tags : Supreme Court ,hearing ,Manikwale , Khadarpadasa, Pon.Manikawel, Case, Supreme Court
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...